ஓ காதல் கண்மணி படத்தை இன்னும் பார்க்கல - துல்கர்

ஓ காதல் கண்மணி படத்தை இன்னும் பார்க்கல - துல்கர் - Cineulagam
தற்போது தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் அது துல்கர் சல்மான் தான். அவர் நடித்த ஓ காதல் கண்மணி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் துல்கர் இன்னும் படத்தை பார்க்கவில்லையாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை, ஓ காதல் கண்மணி படத்தை பார்க்க பதட்டமாக இருக்கிறது. இப்படத்தை பார்த்த என் அப்பா நான் நன்றாக நடித்திருப்பதாக கூறியிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ராம் கோபால் வர்மா, என்னை என் அப்பாவுடன் ஒப்பிட்டு எதற்காக கூறினார் என்று தெரியவில்லை என்றார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose