அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்

அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள் - Cineulagam
அஜித்தின் ரசிகர்கள் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நாளை மதுரையில் என்னை அறிந்தால் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.
இதற்காக திரையரங்கு முன்பு பேனர், போஸ்டர் என அடிக்கி வருகின்றனர். இதில் ஒரு போஸ்டரில் ’கலையுலக வளர்ச்சி பற்றி கவலையை விடு, இனி தமிழகத்தின் வளர்ச்சியை காண முடிவு எடு’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் அஜித்தை ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், இதுபோன்ற போஸ்டர்கள் தொடர்ந்து அடித்ததால் தான் அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose