விஜய்யுடன் பிரிந்தது ஏன்? மீண்டும் இணைவேனா? கௌதம் மேனன்


விஜய்யுடன் பிரிந்தது ஏன்? மீண்டும் இணைவேனா? கௌதம் மேனன் - Cineulagam
என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட்டார் கௌதம் மேனன். தற்போது சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் முடிந்த கையோடு அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன் விஜய்யுடன், யோகன் அத்தியாயம் என்ற படத்தை கௌதம் இயக்குவதாக இருந்தார்.
அந்த படம் பாதியிலேயே நின்றது, இதற்கு கௌதம் ‘நான் எந்த படம் எடுத்தாலும், பாதி கதையை தான் ஹீரோக்களிடம் கூறுவேன், ஆனால், விஜய் என்னிடம் முழுக்கதையையும் கேட்டார், நானும் கூறினேன், ஆனால், என்ன காரணமோ அந்த படம் நின்றது.
மீண்டும் கண்டிப்பாக விஜய்யுடம் ஒரு புதுக்கதையில் இணைவேன்’ என்று கூறியுள்ளார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose